252
10 கிராமங்கள் வழியாக 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். ...

2749
தமிழ்நாட்டில் இதுவரை கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தண்ணீர் பந்தல் திறக்...

3528
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை செய்து, அதன் மாதிரிகளை எடுத்து எந்த வகையான வைரசால் காய்ச்சல் பரவுகிறது என்பது ஒரு வாரத்தில் கண்டறிய...

1219
தமிழகத்தில் இதுவரை நிஃபா வைரஸ் தாக்கம் எங்கும் இல்லை என்றும் தமிழகத்தின் எல்லையில் உள்ள 6 மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும்,சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார...

1549
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அங்கிருந்து வாகனங்களில் தமிழகம் வருவோருக்கு ஆறு மாவட்ட எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ப...

1875
எம்.பி.பி.எஸ். படிப்புக்கான தேசிய அளவிலான பொது கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். செ...

2239
சி.சி.டி.வி, பயோமெட்ரிக் வருகைப்பதிவு உள்ளிட்ட கட்டமைப்புகள் சரியில்லை என சுட்டிக்காட்டி ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை ரத்து செய...



BIG STORY